நித்தியானந்தா ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் வரும் 5-ம் தேதி தீர்ப்பு

கர்நாடகா: நித்தியானந்தா ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் வரும் 5-ம் தேதி தீர்ப்பளிக்கிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 5-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Stories: