புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது. கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன் இன்று முதல் விசாரணை
- பெண்கள்
- நீதிபதிகள்
- அமர்வு
- கேட்டு
- சபரிமலை
- உச்ச நீதிமன்றம்
- சபரிமலை ஐயப்பன் கோயில்
- நீதிபதிகள் அமர்வு
- பெண்கள் கோயில், உச்ச நீதிமன்றம்