வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் அதன் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன்

சென்னை: வழக்கறிஞர் தொழிலுக்கு ஆங்கிலம் முக்கியம் என்பதால் அதன் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பார்கவுன்சிலில் புதிய வழக்கறிஞர்கள்  பதிவு செய்யும் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியுள்ளார். தமிழ்மொழியின் மீது பற்று கொள்வது என்பது வேறு, மொழிகளை புறக்கணிப்பது அல்ல என்று அவர் பேசினார்.

Related Stories: