இந்தியா வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை: ராகுல் காந்தி கருத்து Feb 01, 2020 ராகுல் காந்தி டெல்லி: வெற்று வார்த்தை தவிர பட்ஜெட் உரையில் ஏதும் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அனேகமாக அமைச்சர் நிர்மலாவின் உரைதான் பட்ஜெட் வரலாற்றில் நீண்டதாக இருக்கக்கூடும்; ஆனால் அதில் ஏதுமில்லை எனவும் கூறியுள்ளார்.
அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும் சரத் பவார் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை: தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அஜித் பவார் இன்று அவசர ஆலோசனை
சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் 11 பேர் முதலிடம்.. அடுத்தடுத்த வரிசை எண் உடைய 6 மாணவர்கள் 720 மதிப்பெண் எடுத்தது எப்படி? : தொடரும் குளறுபடிகள்!!
சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி கூடுதல் டிஜிபி இரவோடு இரவாக அமெரிக்கா ஓட்டம்: முதன்மை செயலாளருக்கு கண்டிப்பு
மக்களவை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள் பாஜவுக்கு 240, காங்கிரசுக்கு 99 இடங்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு