பட்ஜெட் உரையுடன் நாடாளுமன்றம் வந்தடைந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பட்ஜெட் உரையுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார். காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். 

Related Stories: