கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சாணமாவு வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சாணமாவு வனப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சமடைந்தன. ஆழியாளம், போடூர், பீர்ஜெப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் சாணமாவு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: