குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேருக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேருக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.  கைதான ஓம்காந்தன், பாலசுந்தரம் இருவரையும் நீதிபதி வீட்டுக்கு சென்று போலீஸ் ஆஜர்படுத்தியது.

Related Stories: