தமிழகம் குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேருக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் Jan 26, 2020 குழு -4 ஊழல் குழு -4 சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 2 பேருக்கு பிப்ரவரி 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. கைதான ஓம்காந்தன், பாலசுந்தரம் இருவரையும் நீதிபதி வீட்டுக்கு சென்று போலீஸ் ஆஜர்படுத்தியது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு