வைகை விரைவு ரயில் 27-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

மதுரை: மதுரை வைகை விரைவு ரயில் 27-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: