குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

கடலூர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: