ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக போராட்டம் அறிவிப்பு

சென்னை: வரும் 28ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.

Related Stories: