ஆத்தூரில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம்

ஆத்தூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூரில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 

Related Stories: