எஸ்.எஸ்.வில்சன் கொலை வழக்கில் தீவிரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்

நாகர்கோவில்: எஸ்.எஸ்.வில்சன் கொலை வழக்கில் தீவிரவாதிகள் 2 பேர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Related Stories: