பொன்னேரி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை ரவியை உருட்டுக் கட்டையால் அடித்துக்கொலை செய்த மகன் சுதாகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Related Stories: