வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை கொள்ளை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் மருத்துவர் ராமணய்யா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 53 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் தடையங்களை அழிக்க மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றுள்ளனர்.

Related Stories: