கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை ரயில் மோதி பலி

சிவகங்கை: கண்டுபட்டி மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை ரயில் மோதி உயிரிழந்தது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பனையபட்டியை சேர்ந்த கோவில் காளை கருப்பன் உயிரிழந்தது.

Related Stories: