எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தைச் சேர்ந்த பாரதி, அசோக், சக்தி, மணி ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: