ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இம்ரான்கான் அழைக்கப்படுவார்: ரவிஷ் குமார்

டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு இம்ரான்கான் அழைக்கப்படுவார் என டெல்லியில் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்தார். எஸ்.சி.ஓ.வின் 8 உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகள் நான்குக்கும முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: