வில்சன் கொலை : கைதானவர்கள் வாக்குமூலம்

குமரி : தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீஸ் கைது செய்ததால் எஸ்.எஸ். ஐ. வில்சனை கொன்றதாக கைதான இருவர் வாக்குமூலம் தந்துள்ளனர். கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்பீக் மற்றும் சமீம்-யிடம் கன்னியாகுமரியில்  நடத்தப்பட்ட விசாரணையில் வில்சன் கொலை பற்றி தெரிவித்ததாக போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: