திருவண்ணாமலை அருகே காவல் ஆய்வாளர் கார் மோதியதில் பெண் படுகாயம்: காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சேத்துப்பட்டு சாலையில் காவல் ஆய்வாளர் கார் மோதியதில் ராதா என்ற பெண் படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து, சித்தேரி காவல் ஆய்வாளர் காரை சிறைபிடித்து பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: