அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்தில் மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு

அரியலூர்:  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்தில் மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார்.  சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் மண் சரிந்ததில் வாகன ஓட்டுநர் வினோன்மணி உயிரிழந்தார்.

Related Stories: