குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முனேற்றக் கழகத்தினர் பேரணி

கோவை:  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முனேற்றக் கழகத்தினர் பேரணி நடத்தினர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

Related Stories: