மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை: மதுரை - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்பட உள்ளது. 10 பேர் கொண்ட மருத்துவ குழு, மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.

Related Stories: