பொன்னேரி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காவல் உதவி ஆய்வாளர் சத்யமூர்த்தி வீட்டில் 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Related Stories: