குற்றம் பொன்னேரி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் 18 சவரன் நகை கொள்ளை Jan 13, 2020 நகை கொள்ளை வீட்டில் போலீஸ் உதவி ஆய்வாளர் பொன்னேரி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காவல் உதவி ஆய்வாளர் சத்யமூர்த்தி வீட்டில் 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது