ஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசியக்கொடி நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; அரசு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறாது எனவும் கூறியுள்ளது.

Related Stories: