ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்தவர் வெற்றி

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த நவமணி கந்தசாமி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: