தஞ்சையில் 2 ஒன்றியங்களில் இன்று நடக்கும் மறைமுக தேர்தலில் திமுக, கம்யூனிஸ்ட் வாக்களிக்க தடை விதிப்பு

தஞ்சை: தஞ்சையில் 2 ஒன்றியங்களில் இன்று நடக்கும் மறைமுக தேர்தலில் திமுக, கம்யூனிஸ்ட் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் சிலம்பரசன், அமுதா, சூரியகலா வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் அருணாதேவி வாக்களிக்க மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தஞ்சை பூதலூர் 16வது ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதாவும் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் தஞ்சை மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

Related Stories: