இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி

புனே: இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. புனேவில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Related Stories: