வில்சன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங். கட்சியினர் மறியல்

குமரி: களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்துக்கு ரூ.1கோடி வழங்கக் கோரி காங். கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்பாலம் சாலையில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: