டி-20 கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி

மும்பை: டி-20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடுவார் என ரவி சாஸ்திரி தகவல் தெரிவித்துள்ளார். தோனி கடந்த ஆறு மாதமாக இந்திய அணியில் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்ற வதந்தி நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தோனி அப்படி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவர் இந்திய அணியில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடுவார் என ரவி சாஸ்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: