கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் சாலை மறியலால் 45 நிமிடம் பொள்ளாச்சி-திருச்சூர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: