சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது

சென்னை: சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. மேலும் சட்டப்பேரவையில் இன்று, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: