போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை: அமெரிக்க படைத்தளங்களை தாக்கியது குறித்து ஈரான் அமைச்சர் ஜாவீத் ட்வீட்

தெஹ்ரான்: தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தியுள்ளோம்; போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை. ஈரான் மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான அமெரிக்க தாக்குதலுக்காகவே பதிலடி கொடுத்தோம் என அமெரிக்க படைத்தளங்களை தாக்கியது குறித்து ஈரான் அமைச்சர் ஜாவீத் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: