தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அரியலூர், கடலூர், திண்டுக்கல், குமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Related Stories: