நாடு தழுவிய போராட்டம் எதிரொலி: கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

நாகர்கோவில்: இன்று நாடு தழுவிய முழுகடை அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் இருந்து கேரள செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழ்நாடு-கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories: