தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் 60% வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் 60% வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

Related Stories: