கொளத்தூர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி

சென்னை: கொளத்தூர் தொகுதியில் நேர்மை நகரில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி பல மாதமாக தாமதம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். 2018 அக். தொடங்கிய பணி 2019 டிச. கடந்தும் முடியவில்லை என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். துணை மின் நிலைய பணிகளை முடித்து கொளத்தூர் தொகுதி மக்கள் தடையற்ற மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: