கோஏர் நிறுவன விமானிகள் 100 பேருக்கு பயணிகள் விமானத்துறை தலைவர் நோட்டீஸ்

டெல்லி: பணி நேர வரம்பை மீறியதாக கோஏர் நிறுவன விமானிகள் 100 பேருக்கு பயணிகள் விமானத்துறை தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விமானிகள் தங்கள் பணி நேர வரம்பைத் தாண்டி விமானத்தை இயக்கியது குறித்து விளக்கமளிக்க டி.ஜி.சி.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: