பரமத்திவேலூர் அருகே விஷ சாராயம் குடித்த 2 பேர் உடல்நிலை கவலைகிடம்

கோவை: பரமத்திவேலூர் அருகே விஷ சாராயம் குடித்த 2 பேர் கவலைகிடமாக உள்ளனர். செந்தில் குமார் மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 31-ம் தேதி விஷ சாராயம் குடித்ததால் இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: