பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

லாந்தி: பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். லாந்தி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்களை பாகிஸ்தான் நாளை இந்திய அதிகாரிகளிடம்  ஒப்படைக்கிறது.

Related Stories: