உள்ளாட்சி தேர்தலில் தமாகா கோரிய சின்னம் கிடைக்காததால் அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமாகா கோரிய சின்னம் கிடைக்காததால் அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற்று கூட்டணிக்கு வலுசேர்ப்போம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: