தமிழகம் சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற பிரியதர்ஷினி பதவி ஏற்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை Jan 04, 2020 என்றழைக்கப்பட்டார் சிவகங்கை மாவட்டம் சங்கரபுரம் பஞ்சாயத்து மாவட்ட நீதிபதி உச்ச நீதிமன்றம் மதுரை: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற பிரியதர்ஷினி பதவி ஏற்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டதால் வழக்கு தொடரப்பட்டது.
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்