சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற பிரியதர்ஷினி பதவி ஏற்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

மதுரை: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற பிரியதர்ஷினி பதவி ஏற்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டதால் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: