சேலத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் போராட்டம்

சேலம்: சேலத்தில் எம்.பி பார்த்திபன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: