தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் வாக்குவாதம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா வேலை செய்யாததாக குற்றச்சாட்டு தெரிவித்து தேர்தல் அதிகாரியுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: