குருமந்தூரில் வாக்கு எண்ணும் அலுவலர் மயக்கம்

ஈரோடு: குருமந்தூரில் வாக்கு எண்ணும் அலுவலர் மயங்கி விழுந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது மயங்கி விழுந்த சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: