திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் கைதான 2 பேரை விசாரிக்க போலீசுக்கு அனுமதி

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஐம்பொன் சிலை திருட்டு வழக்கில் கைதான 2 பேரை விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழரசன், முத்துக்குமாரை ஜனவரி 2 வரை விசாரிக்க கும்பகோணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Related Stories: