துப்பாக்கி உரிமம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர், குருகிராம் மற்றும் நொய்டாவில் 13 இடத்தில் சிபிஐ சோதனை

ஸ்ரீநகர்: துப்பாக்கி உரிமம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் குருகிராம், நொய்டாவில் 13 இடத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: