ஆரணியில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

ஆரணி:ஆரணியில் வாக்காளர்களுக்கு 25 கிலோ அரிசி சிப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் தீபாசம்பத் கவுரி ராதாகிருஷ்ணன், தர்மன் ஆகியோர் இணைந்து அரிசி வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: