திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடி என மக்கள் முற்றுகை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் வாக்குச்சாவடியில் பல்வேறு குளறுபடி என மக்கள் முற்றுகையிட்டனர். வார்டு மாறியுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனவும் கூறியதால்  வாக்களிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: