சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கார் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கார் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: