தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கைதான தமிழக மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: